புதிய அரசியல் சீர்த்திருத்தம் கொண்டுவரப்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லை!

புதிய அரசியல் சீர்த்திருத்தம் கொண்டுவரப்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லை என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், தமிழ் மொழிக்கான சம அந்தஸ்த்தை ஏற்படுத்தும் 21வது திருத்தத்தை கொண்டுவருவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.