ஒலிஒளிமுரசு

தேர்தல், கூட்டமைப்பு தொடர்பாக கஜேந்திரகுமார்

1. எதிர்வரும் பொதுத்தேர்தலின்போது தமிழ்த்தேசிய மக்கள்முன்னனி தேர்தலில் போட்டியிடுமா? 2. தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து ஏன் வெளியேறவேண்டிய நிலையேற்பட்டது? 3. 13 ஆம் திருத்த தீர்வு ஏன் பொருத்தமற்றது? 4. ஒரு நாடு இரு தேசங்கள் என்ற தீர்வுயோசனை ஏன்? 5. கூட்டமைப்பை வழிக்கு கொண்டுவருதல் அல்லது மாற்றுத்தலைமை ஏன்? என பல விடயங்களை விளக்குகின்றார் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம்.

Read More »