குமரன்

இறைச்சி சாப்பிடும் விநாயகர் விளம்பர தடைக்கு அவுஸ்ரேலியா மறுப்பு

விநாயகர் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரத்தை தடை செய்ய முடியாது என அவுஸ்ரேலியா நிறுவனம் மறுத்து விட்டது. இந்து கடவுளான விநாயகர் உள்பட பல மத கடவுள்கள் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரம் அவுஸ்ரேலியாவில் வெளியிடப்பட்டது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தன. இந்த விளம்பரத்தை தடை செய்ய வலியுறுத்தி அவுஸ்ரேலியாவில் உள்ள ‘ஏ.எஸ்.பி.’ நிறுவனத்தில் ஏராளமான புகார்கள் குவிந்தன. அதன் மீது விசாரணை நடத்திய இந்த நிறுவனம் விநாயகர் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரத்தை தடை ...

Read More »

இந்தியா-அவுஸ்ரேலியா 21-ந்திகதி கொல்கத்தாவில் மோதல்!

இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் நடக்கிறது. இப்போட்டி நடைபெறும் 21-ந்திகதி பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இந்தியா- அவுஸ்ரேலியா அணிகள் மோதும் 5 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் வருகிற 21-ந்திகதி பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. இதற்காக இந்தியா, ...

Read More »

தலைவர் பிரபாகரன் எங்கே? – திருமதி தமிழ்செல்வன்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து ஜோசப் முகாமில் வைத்து தன்னிடம் மீண்டும் மீண்டும் விசாரணை செய்ததாக, விடுதலைப்   புலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 36வது கூட்டத்தொடர் கடந்த 11ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் அரங்கில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையில் அதிகளவில் சித்திரவதைகள் இடம்பெறும் ஜோசப் முகாமிற்கு எனது பிள்ளைகளுடன் என்னையும் ...

Read More »

திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டம் ரத்து!

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி, இளமாறன், அருண், டைசன் ஆகிய 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மே மாதம் 21-ந்திகதி சென்னை மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினார். ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சி மெரினாவில் நடந்து வந்தது. இந்த ஆண்டு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. போலீசாரின் அனுமதியின்றி நிகழ்ச்சியை நடத்தியதாக திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ...

Read More »

விறுவிறுப்பாக நடைபெறும் `இமைக்கா நொடிகள்’ டப்பிங்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா – நயன்தாரா – ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி வரும் `இமைக்கா நொடிகள்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் ஆக்‌ஷன் கலந்த த்ரில்லராக உருவாகி வரும் படம் `இமைக்கா நொடிகள்’. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். அதர்வாவின் அக்காவாக நயன்தாராவும், நயன்தாராவின் சாதுவான கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ...

Read More »

பறக்கும் கார்

சீனாவைச் சேர்ந்த டென்செண்ட் நிறுவனம் பறக்கும் கார் தயாரிப்பதற்காக ஜெர்மனைச் சேர்ந்த லில்லியன் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் 600 கோடி முதலீடு செய்துள்ளது. முதற்கட்டமாக 2 பேர் பயணிக்கும் பறக்கும் காரை சோதித்துள்ள இந்த நிறுவனம் அடுத்த கட்டமாக 5 பேர் பயணிக்கும் பறக்கும் காரை உருவாக்கி வருகிறது. தரையிலிருந்து நேரடியாக உயரே எழும்பும் இந்த கார், 300 கிலோமீட்டார் வேகத்தில் பறக்கும். மின்சார பேட்டரி மூலம் இயங்குவதால் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு இருக்காது. டிவிட்டர், ஸ்கைப் நிறுவனங்களின் இணை நிறுவனர்களிடமிருந்து லில்லியன் நிதி திரட்டி ...

Read More »

ஒளிரும் கீ போர்ட்

எக்ஸ்-பவுஸ் என்கிற நிறுவனம் விரல்களில் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ற வகையில், புதிய கீ போர்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த கீ போர்ட் எல்இடி விளக்கில் ஒளிரும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Read More »

தந்தைக்கு எதிராக களமிறங்கும் மகள்!

ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று தாம் பிரச்சாரம் செய்யப்போவதாக முன்னாள் பிரதமர் Tony Abbott இன் மகள் Frances Abbott அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணங்களை கடுமையாக எதிர்ப்பவர் முன்னாள் பிரதமர் Tony Abbott என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் Tony Abbott க்கு எதிராக அவரின் மகள் பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணங்களை அங்கீகரிப்பதா என்று அடுத்த மாதம் – அக்டோபர் மாதம் 11 ஆம் திகதி தொடங்கும் அஞ்சல் வழி ...

Read More »

சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டம்!

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இந்திய தொழிலதிபர் Gautam Adani அமைக்கும் நிலக்கரி சுரங்க வேலைகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இதன் பின்னணியில் இந்த முயற்ச்சியை எதிர்த்து தாம் இன்று இரவு முதல் ஒரு வாரகாலம் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Bowen எனுமிடத்தில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக Frontline Action on Coal and Reef Defenders எனும் அமைப்பு அறிவித்துள்ளது. 16.5 பில்லியன் செலவில் உருவாகும் இந்த சுரங்கத் திட்டம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பைத் தரும் என்று குயின்ஸ்லாந்து மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடல் உயிரினங்களை ...

Read More »

அவுஸ்ரேலியா: கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் மாடல் அழகி பலி

அவுஸ்ரேலியாவில் கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் மாடல் அழகி, இரண்டு சகோதரர்களுடன் பரிதாபமாக உயிரிழந்தனர். அவுஸ்ரேலியாவை சேர்ந்தவர் ப்ரீ கெல்லர் (22). பிகினி மாடல் அழகி. இவர் ரூ.1 கோடி மதிப்புள்ள நிஸான் ஜி.டி.ஆர். ஸ்போர்ட்ஸ் என்ற காரை வாங்கியிருந்தார். கார் வாங்கிய 7-வது நாள் இரவு தனது அண்ணன்கள் ஸ்டீவ், ஜெப் ஆகியோருடன் காரில் வெளியே சென்றார். இரவு 3 மணியளவில் இவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி தலைகுப்புற கவிழ்ந்தது. அதில் மாடல் ...

Read More »