ஒஸ்ரேலியா தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வருடாந்த நத்தார் வேண்டுதல் – 2016

இலங்கையின் வடகிழக்கில் உள்நாட்டில் குடிபெயர்ந்தோர், மீளக்குடியமர்த்தப்பட்டோர் ஆகிய பல்லாயிரக்கணக்கான மக்களை நினைவில் மீட்டுவதற்கும், அவர்களுக்கு உதவுவதற்கும் பிரதி ஆண்டுகள் தோறும்  கிறிஸ்மஸ் நன்னாளை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஒஸ்ரேலியா அடையாளப்படுத்துகிறது.

அதன் வகையில் இவ்வாண்டு (2016)  நத்தார் தினத்தை முன்னிட்டு அதன் நிதிசேகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்கின்றது.

அதன் செயற்பாடுகள் தொர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு:

1
tro-aust-christmas-appeal-letter_2016

2

tro-aust-radio-thon-media-announcement-2016

tro-xmas_radiothon_pledge-form_2016

tro-aust-christmas-appeal-letter_2016