தமிழீழம் மலர்ந்தால் நாம் என்ன செய்வோம் ?

படம் தொடங்கி முடியும்வரை படத்தின் கதைக்குள் நம்மை ஈர்த்துவிடுகிறது ‘கூட்டாளி’ திரைப்படம்.

அடுத்தடுத்த காட்சி தொய்வின்றி விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை யுக்தியோடு அறிமுக இயக்குநர் திரு.நிரோஜன் இயக்கிய திரைப்படத்தை சி.சூரியகுமார் சிறப்பாக தயாரித்துக் கொடுத்திருக்கிறார்.