தியாகி திலீபனின் நினைவு நாள் – 2016

1987 புரட்டாதி 15ம் திகதி ஜந்து அம்சககோரிக்கையினை இந்திய ஆக்கிரமிப்பு படைகளிடம் அவர்கள் கூறும் காந்தியின் வழியிலே நீரும் அருந்தா உண்ணா விரதம் இருந்து தனது உயிரையே தியாகம் செய்த லெப் .கேணல் திலீபனை நினைவு கூறுவோம்.

நாள்- செப்ரம்பர்-30  -இடம்- மெல்போன்

பார்த்தீபன்
பசியோடுதான் இருப்பான்
திலீபனிற்கு
தீபம் ஏற்றுவோரே
பார்த்தீபனின்
பாதம் தொழுவோரே
ஈகச் சிகரத்திற்கு
மாலை தொடுப்போரே
அதிசய வள்ளலுக்காய்
கசிகின்ற நெஞ்சோரே
மனதிலேற்றுங்கள்…
எங்கள்
பார்த்தீபன்
இப்போதும்
பசியோடுதான் இருக்கிறான்.

thileepan_kalaimalai_melb-2016