களமருத்துவப் போராளி திரு.தர்மரத்தினம் (வாமன்) ஆற்றிய உரை

லண்டனில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் ஆறாம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்த நெருக்கடியான தருணங்களிலும் இறுதிவரை ஈழத்தில் மருத்துவப் பணியாற்றிய களமருத்துவப்போராளி் திரு.தர்மரத்தினம் (வாமன்) ஆற்றிய உரை.